PYQ.1.2024.பொது தமிழ் மாதிரி தேர்வு 50 வினாக்கள் 1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று (∆) வந்தாள் (∆) வந்த (∆) வந்து (∆) வந்தவர் (∆) விடை தெரியவில்லை 2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது. (∆) வினைமுற்றுத் தொடர் (∆) எழுவாய்த் தொடர் (∆) பெயரெச்சத் தொடர் (∆) வினையெச்சத் தொடர் (∆) விடை தெரியவில்லை 3.ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_______ எதுகை ஆகும். (∆) கூழை எதுகை (∆) கீழ்க்கதுவாய் எதுகை (∆) ஒரூஉ எதுகை (∆) மேற்கதுவாய் எதுகை (∆) விடை தெரியவில்லை 4. இச்சொல்லின் பொருள் நனந்தலை உலகம் (∆) அகன்ற உலகம் (∆) மலை சூழ் உலகம் (∆) விடை தெரியவில்லை (∆) நீர் சூழ் உலகம் (∆) மழை தரும் உலகம் 5. பழமொழியினை நிறைவு செய்க. மரத்தை இலை காக்கும் (∆) மானத்தை மழை காக்கும் (∆) மானத்தைப் பணம் காக்கும் (∆) விடை தெரியவில்லை (∆) பயிரை குணம் காக்கும் (∆) உயிரைச் சொல் காக்கும் 6. மோனைச் சொல்லைக் கண்டறி. நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு ப...